Header Ads Widget

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

காட்டுத் தீயில் சிக்கி தவிக்கும் 40 கல்லூரி மாணவிகள்: ஒருவர் பலி?

forest fire க்கான பட முடிவு
தமிழகத்தில் காட்டுப்பகுதியில் டிரக்கிங் சென்ற 40 கல்லூரி மாணவிகள், காட்டுத் தீயில் சிக்கி இருப்பதாகவும், அதில் ஒருவர் பலியாகியிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
தேனி மாவட்டம், போடி அருகே குரங்கணி மலைப்பகுதி உள்ளது. கோடை காலம் என்பதால், போடி, பெரியகுளம், குரங்கனிஉள்ளிட்ட காட்டுப்பகுதிகளில் மாலை நேரங்களில் காட்டுத்தீ ஏற்பட்டு வருகிறது.
இந்நிலையில், கோவை, ஈரோடு மாவட்டங்களைச் சேர்ந்த 40 கல்லூரி மாணவிகள் குரங்கனி மலைப்பகுதிக்கு மலை ஏற்ற பயிற்சிக்கு சென்றுள்ளனர்.

Post a Comment

0 Comments

Followers

ADD2

Recent Comments