Header Ads Widget

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

கிளிநொச்சியில் இயங்கும் நிலையில் விடுதலைப் புலிகளின் அலைவரிசை கோபுரம்!





விடுதலைப் புலிகளின் தொழில்நுட்பத்தில் உருவாக்கம் பெற்ற இந்த UHS/VHS அலைவரிசை கோபுரத்தை 2009 ஆண்டிற்கு முன்னர் விடுதலைப் புலிகளின் ஊடகப்பிரிவினர் பயன்படுத்தியதாக தெரிவிக்கப்படுகின்றது.
இறுதி யுத்தத்தின் போது கிளிநொச்சி – கண்டாவளை பிரதேசத்தை கைப்பற்றிய இராணுவத்தினர், இந்த தொலைகாட்சி அலைவரிசை கோபுரத்தையும் கைப்பற்றியிருந்தனர்.
யுத்தம் நிறைவடைந்து 9 வருடங்கள் கடந்த நிலையிலும் குறித்த அலைவரிசை கோபுரம் தற்போதும் இயங்கும் நிலையில் இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

Post a Comment

0 Comments

Followers

ADD2

Recent Comments